அரசு ஏ.சி பேருந்தில் பயணிகளுக்கு போலி டிக்கெட் வழங்கிய நடத்துனர்... அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநரும் சிக்கினார். Nov 17, 2023 6202 கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு ஏ.சி பேருந்தில், பயணிகளுக்கு போலி டிக்கெட்டுகளை வழங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நடத்துநரும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநரும் கையும் களவுமாக சிக்கினார். சேல...